Wednesday, August 20, 2008

மழை !!!

மழை !!!
மழைக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் !!!

மேகங்களை தாண்டி தப்பிப் பிழைத்து வருகிறது மழை.
மோகங்களைத தாண்டி தப்பிப் பிழைக்கிறான் மனிதன்!
மழையின் எண்ணம் மண்ணைச் சேர
மனிதனின் எண்ணம் பெண்ணைச் சேர !
மழையின் காதல் மண்ணைச் சேரும் வரை
மனிதனின் காதல் பெண்ணைச் சேரும் வரை!
மழையின் வாழ்க்கை பூமியை சேரும் வரை
மனிதனின் வாழ்க்கை சாமியை சேரும் வரை!
மழைக்கு வாசம் மண்ணைச் சேர்ந்ததால் தான்
மனிதனுக்கு (வா)பாசம் பெண்ணைச் சேர்ந்ததால் தான்!
-----

No comments: