Thursday, July 15, 2010

பெண்மை

சோகத்தின் விளிம்பில் என் கண்ணீர் தானாக உருண்டோடியதைக் கண்டு எனக்கே ஆச்சர்யமாய் உள்ளது!

எதற்கு இப்படி ஒரு மன நிலை?

என்னுடைய வயது கூட என்னை தடுக்கவில்லை ?

என் மனம் எப்போது இவ்வளவு பலஹீனமானது?

இதுதான் பெண்மையின் இலக்கணமோ?