Sunday, February 14, 2010

காயமே இது பொய்யடா.... இது காற்றடைத்த பையடா!!!

என் மனது காயப்படும் போது அழுகிறது
அது காயப்படுத்தியவ்ருக்கு தெரிவதில்லை.........புரிவதுமில்லை
காயபட்டிருக்கிறது என்று தெரியப்படுத்துவது
அவசியமா என்றும் தெரியவில்லை
காயங்களுக்கு நல்ல மாற்று மௌனமே என்று நினைக்கத் தோன்றுகிறது.......
எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்க்கையில் ஏமாற்றங்களையும் எதிர் கொள்ள வேண்டிய பக்குவம் மௌனத்தில் கிடைக்குமோ என்று ஏங்குகிறேன்.....