Friday, February 13, 2009

மனம் வலிக்கிறது

மனம் வலிக்கிறது. ஓடி விளையாண்ட தோட்டத்தில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள் வெட்டப்படுவதை நினைத்து மனம் வலிக்கிறது. அழகிய தோட்டம் சிமெண்ட்கட்டடமாக மாறப் போவதை நினைத்து மனம் வலிக்கிறது. வளைந்து நெளிந்து மேலே போகும் தென்னை அறுபடப் போவதை நினைத்து அழுகிறது மனம். மரங்களை வெட்டப் பிறந்தவன் மனிதன்.
மனம் வலிக்கிறது.

1 comment:

Anonymous said...

Sometimes nothing changes but still everything has changed.That is the nature of the beast.